thedupori-thalaippu

13

அட்டவணை – 01
[+ குறியீடு மட்டும் இருப்பின் சொல் தேடல் இருப்பதைக் குறிக்கும்பக்க எண்+என்றால் பக்க எண் தேடல் இருப்பதையும் பாடல் + அல்லது பாஎன்றால் பாடல்எண் தேடல் இருப்பதையும் அதிகாரம் + என்றால் அதிகார எண் தேடலையும்குறிக்கும். பா எண் என்பது பாடல் அல்லது நூற்பா எண்ணைக் குறிக்கும்.அட்டவணைப் பத்தி எண் 2 இல் குறிப்பிடப்படும் சொல் என்பது முகப்புப்பக்க அட்டவணையில் அமையும் சொல் தேடுதல் பொறியையும் பத்தி எண் 7 இல் குறிப்பிடப்படும் சொல் என்பதுஉரைப்பகுதியில் அமையும் சொல் தேடுதல் பொறியையும் குறிக்கும்.]

எண்நூல்முகப்புத் தேடல்- சொல்மூலப்பகுதியில் தேடல்உரைப் பக்கங்களில் தேடல்உரை / உள்
அட்டவணை யில் தேடல்
இணைப்பு உரைப்பக்கங்களில் பக்க எண் தேடல்
சொல்பா எண்பக்க எண்
1.சங்க இலக்கியச் சொல்லடைவு0+ பக்க எண்+00000
2.திருக்குறட் சொல்லடைவு0+ பக்க எண்+00000
3.கெட்டி எண் சுவடி0+ பக்க எண்+0
4.தொல்காப்பியம்000+0+0
5.புறப்பொருள் வெண்பாமாலை000+0++
6.யாப்பருங்கலம்000++++
7.யாப்பருங்கலக் காரிகை000+0++
8.தண்டியலங்காரம்+
பா+
00+0++
9.நன்னூல்000+++0
10.நம்பி அகப்பொருள் விளக்கம்000+0+0
11.இறையனார் அகப்பொருள்000+0++
12.தொன்னூல் விளக்கம்000++++
13.இலக்கணவிளக்கம்000++++
14.தமிழ்நெறி விளக்கம்000+0++
15.சிதம்பரப்பாட்டியல்000+0++
16.நவநீதப் பாட்டியல்000++++
17.பன்னிரு பாட்டியல்000+0++
18.வீரசோழியம்000+0++
19.இலக்கணக் கொத்து000+0++
20.தமிழ் நூல்000++++
21.முத்து வீரியம்000+0++
22.சுவாமிநாதம்000+0++
23.நேமிநாதம்000+0++
24.அறுவகை இலக்கணம்000++++
25.மாறன் அலங்காரம்000+0++
26.திருமுருகு ஆற்றுப்படை000 –
27.பொருநர் ஆற்றுப்படை000 – – –
28.சிறுபாண் ஆற்றுப்படை000 –
29.பெரும்பாண் ஆற்றுப்படை000 – –
30.முல்லைப் பாட்டு000 –
31.மதுரைக் காஞ்சி000
32.நெடுநல்வாடை000 – –
33.குறிஞ்சிப் பாட்டு000 – –
34.பட்டினப் பாலை000 – –
35.மலைபடுகடாம்000
36.பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினிய
ருரையும்
000+0++
37.நற்றிணை+00+0++
38.குறுந்தொகை+00+0++
39.ஐங்குறு நூறு000+0++
40.பதிற்றுப்பத்து+ பா +00+0++
41.பரிபாடல்000+0++
42.கலித்தொகை000+0++
43.அகநானூறு+00+0++
44.புறநானூறு000
01) உ.வே.சா. உரை –+0++
02) ஔவை துரைசாமி உரை –++++
45.பாட்டும் தொகையும்000 –

  பத்துப்பாட்டு நூல்கள் ஓர் இணைப்பின் கீழ்த் தனித்தனி உள்ளன. எனினும் அவற்றில் எவ்வகைத் தேடுபொறியும் இல்லை; குறிப்பிட்ட அடியில் வரும் சொல்லின் பொருளை மட்டும் காண இயலாது. 100 ஆவது அடியில் உள்ள சொல்லிற்குப் பொருள் தேவை என்றாலும் முதலில் இருந்து வர வேண்டும். இவ்வாறு பொருள் பார்ப்பது கடினமான ஒன்று. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் உள்ளது. அதில் அட்டவணைத் தேடுதல் பகுதியில் பத்துப்பாட்டு முழுமைக்கும் பக்கம் தேடல்,சொல்தேடல் உள்ளன. இந்த வேறுபாட்டைக் காட்டவே அட்டவணையில் தனித்தனியாகக் காட்டப்பட்டுள்ளன.
-இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar Thiruvalluvan