பரிபாடல் திரட்டு இரண்டாம் பாடலில் ஆரவார
ஒலி இரை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இரை என்னும் சொல்லடிப்படையில் பிறந்த
சொல்லே இரைச்சல். இரைச்சலைக் கேட்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் இரைச்சல்
வெருளி.
இரைச்சல் வெருளி-Acousticophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment