‘அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல்.
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு :
126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும்
பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். பின்னர உரைகளிலும் இன்றளவில் மக்கள்
வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன.
தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்
அழுக்கு வெருளி-Automysophobia/Mysophobia
அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம்
குப்பை வெருளி-Rupophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment