கூர் (109), கூர்த்த (1), நுனி (1) ஆகிய
சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. முனை என்பது போர்க்களப் பகுதியைக்
குறிக்கின்றது. நுனை (17) கூரிய முனையைக் குறிக்கின்றது. அயில்(9)
கூர்மையையும், கூர்மையாக உள்ள வேலையும் குறிக்கின்றது. வை (49) என்னும்
சொல் கூர்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூர்முனையைக்
குறிக்க வைந்நுதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊசி அல்லது கூரிய முனை உடைய
பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம்
அயில்/ ஊசி வெருளி-Enetophobia
கூர் வெருளி-Aichmophobia
நுதி வெருளி/மருந்தூசி வெருளி-Trypanophobia
நுனை வெருளி-Belonephobia
கூர் வெருளி-Aichmophobia
நுதி வெருளி/மருந்தூசி வெருளி-Trypanophobia
நுனை வெருளி-Belonephobia
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment