Friday, November 25, 2011

Vazhviyal unmaikal aayiram 748-757 iniyavai naarpathu : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 748-757: இனியவை நாற்பது

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


91. முற்றிலுமாய் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுக,
92. ஆள்வோர், ஒருவரிடம் மட்டும் பற்று வைக்காமல் பல்லுயிர்கள் மீதும் அன்பு வைக்க,
93. பொறாமை கொண்டு பேசாதே,
94. சினம் நீக்கிச் செப்பமுடையவராய் வாழ்க,
95. கண்ட பொருளை யெல்லாம் விரும்பிக் கவர்ந்து கொள்ளாமல் மறந்து விடுக,
96. இளமையும் மூப்பின் பகுதி என உணர்க,
97. விலை மகளிரை நஞ்சென எண்ணுக,
98. பிச்சை கேட்பவன் கோபம் கொள்ளாதே,
99. குடிசையில் இருந்தாலும் துன்பம் கொள்ளாதே,
100. பேராசை கொண்டு அறவழி நீங்கும் மனத்தளர்ச்சி கொள்ளாதே,
101. பழுது இல்லா நல்ல நூற்களைக் கற்று வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 81-90)
0
Tags:  ,


No comments:

Post a Comment

Followers

Blog Archive