Saturday, November 19, 2011

Vaazhviyal unmaikal aayriam 668-677: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 668- 677: இனியவை நாற்பது 31-40


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011


31. குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டல் இனிது,
32. துன்பம் வந்து வருத்தம் அடையும் பொழுதும் மனத்தால் அஞ்சாதே,
33. பிறன் மனைவியை நோக்காப் பெருமை கொள்க,
34. பயிருக்கு மழை இனிது,
35. கற்றவர் முன் தாம் கற்றதைக் கூறுதல் இனிது,
36. பண்பில் சிறந்;தோருடன் சேருக,
37. எள்ளளவாயினும் அடுத்தவரிடம் இரவாமல் தான் கொடுக்க,
38. நண்பர்க்கு நல்லன செய்க,
39. நம்மோடு சேராதவரைச் சேர்த்துக் கொள்ளுக,
40. அறம்கூறும் முதியோர் வாழும் ஊர் இனிது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 21-30)
0


 

No comments:

Post a Comment

Followers

Blog Archive