Sunday, November 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 678-697: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 678-697: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011


41. தவவாழ்க்கை இனிது,
42. பெற்றோரைக் காலையில் வணங்கி எழுக,
43. நண்பரைப் பற்றிப் புறஞ்சொல் கூறாது வாழ்க,
44. பணிவான வாழ்க்கை இனிது,
45. குறைவில்லாத செல்வம் பெற்றுத் தக்கவர்க்குக் கொடுப்பீர்,
46. வஞ்சகருடன் சேராமல் விலகுக,
47. புலவர்களின் சொற்களைப் போற்றுக,
48. பிறர் பொருளைப் பறிக்;காமல் வாழ்க,
49. அறம் புரிந்து அல்லவை நீக்குக,
50. மறந்தும், சிறப்பில்லா அறிவிலிகளை அறிந்து சேராமல் வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 31-40)
0

No comments:

Post a Comment

Followers

Blog Archive