Thursday, November 17, 2011

Vaazhviyal unmaikal aayiram 648-657: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 648-657 : இனியவை நாற்பது 11-20

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



11. செங்கோலாட்சி புரிக,
12. பிறர்மீது குறை கூறாது வாழ்க,
13. இயன்ற வழியில் எல்லாம்; அறம் செய்க,
14. நன்னெறியாளாpன் பயன்சொல் கேட்க,
15. கல்வியில் சிறந்தவரைக் காப்பாய்க் கொள்க,
16. தந்தையே ஆனாலும் தீயவழியில் செல்வோர் வழி செல்லற்க,
17. நல்லோர் வாயிலான கேள்வியறிவைத் தெளிவாய்க் கேட்க,
18. குற்றமில்லாத செய்கையுடன் அனைவருக்கும் இரங்கி அன்புடையராய் இருப்பீர்,
19. கடன் பெற்று உண்டு வாழாமை இனிது,
20. மனத்தில் நற்குணம் இல்லாதவரை அஞ்சி நீங்கி விடுக,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 1-10)
0

No comments:

Post a Comment

Followers

Blog Archive