Friday, November 11, 2011

Vaazhviyal unmaikal aayiram 601-610 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 601-610

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


601 பகையை முளைக்கும் பொழுதே அகற்றுக.
602 உறவுபோல் நடிக்கும் பகைவரிடம் விழிப்பாக இருக்கவும்.
603 உட்பகை எள் அளவு இருப்பினும் கேடே தரும்.
604 பொpயாரைப் பேணாதவர் பெருந்துன்பம் அடைவார்.
605 விலைமகள், கள், சூது ஆகியன செல்வம் வேண்டார் தொடர்புக்குரியன.
606 கள்ளுண்பது நஞ்சுண்பதற்கு ஒப்பாகும்.
607 வெற்றி கிடைத்தாலும் சூதினை விரும்பாதே.
608 சிறுமையும் வறுமையும் தருவது சூது.
609 செரித்த பின் உண்டால் மருந்து வேண்டா.
610 நோய், நோய்க் காரணம், தணிப்பு முறையறிந்து ஏற்றதைச் செய்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 591-600)

No comments:

Post a Comment

Followers

Blog Archive