Tuesday, November 1, 2011

Vaazhviyal unmaikal aayiram 521-530 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 521-530

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 01/11/2011


521    செயலும் பகையும் குறையாய் முடிப்பது பாதி அணைத்த தீ போல்அழிவு தரும்.
522    பொருள், கருவி, காலம், செயல், இடம் முதலியவற்றை ஆராய்ந்து செய்க.
523    செயலின் முடிவு, வரும் இடையூறு, கிடைக்கும் பயன் பார்த்துச் செய்க.
524    செய்யும் முறை அறிந்தும் பட்டறிவு உள்ளவரின் துணை கொண்டும் செயல் முடிக்க.
525    யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயல் மூலம் மற்றெhரு செயலை முடிக்கவும்.
526    வேண்டியவர்க்கு வேண்டியன செய்யும் முன் வேண்டாதவரை வேண்டியவராக்கு.
527    தாழ்வினைத் தடுக்க உயர்ந்n;தாரைத் துணைக்கொள்.
528    கடமை, காலம், இடம் உணர்ந்து சொல்பவனே தூதன்.
529    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதலே சொல்வன்மை.
530    பேசும் அவையறியாதவர் சொல்லும் வகையறியாதவர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 511-520)



No comments:

Post a Comment

Followers

Blog Archive