Tuesday, November 8, 2011

Know our scholars! :அறிவோம் அறிஞர்களை!

அறிவோம் அறிஞர்களை!


பதிவு செய்த நாள் : 08/11/2011


1. பாட்டறப் புலவர்
பைந்தமிழ்ப் புலவர்
பாடுவார் முத்தப்பர் (176 7-1829)


1.எண்ணங்களைப் பாடலாக்கிய அடுத்த விநாடியே. அவை எதிரே நடந்துவிடும் அற்புதத்தைக் கண்களில் காணவைத்த நிறைமொழிப் புலவர் அறம் பாடிய அருட்புலவர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive