Sunday, October 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 451-460: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 451-460


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/10/2011


451 கண்ணோட்டம் இல்லாதவர் நிலத்திற்குச் சுமை.
452 செயலில் ஊறு நேரா வண்ணம் கண்ணோட்டம் உடையவர்க்கு உரியது இவ்வுலகு.
453 தனித்தனி மூன்று ஒற்றர் மூலம் செய்தியை அறிக.
454 ஒற்றர்க்குச் சிறப்பு ஊரறியச் செய்யற்க.
455 பொருளுடைமை நீங்கும்; உள்ளமுடைமை நிலைக்கும்.
456 ஊக்கம் உடையவனிடம் வழிகேட்டு ஆக்கம் செல்லும்.
457 உள்ளத்தின் அளவே உயர்வின் அளவு.
458 மனவலிமையே செல்வம்.
459 முயற்சி உடையவனே உயர்ச்சி அடைவான்.
460 சோம்பல் துன்பமே தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 441 – 450)

No comments:

Post a Comment

Followers

Blog Archive