Friday, September 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 331-340 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 331-340


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/09/2011


331 உலகத்தைத் தழுவி வாழ்வது அறிவு.
332 அறிவுடையார் நிகழக்கூடியதையும் அறிவர்.
333 அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மை.
334 அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல்அறிவுடைமை.
335 வருமுன் காக்கும் அறிவாளருக்குத் துன்பம் இல்லை.
336 அறிவு இருப்பின் எல்லாம் இருக்கும்.
337 தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி நாணுக.
338 குற்றம் அழிவு தரும் பகை.
339 வரும் முன்னர்க் காக்காதவன் அழிவான்.
340 உன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 321-330)

No comments:

Post a Comment

Followers

Blog Archive