Wednesday, September 21, 2011

Vaazhviyal unmaikal aayiram 311-320: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 311-320

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 21, 2011


311 சாகும்வரையும் கற்க வேண்டும்.
312 ஒரு பொழுது கற்பது எப்பொழுதும் உதவும்.
313 கல்வியே கேடற்ற சிறந்த செல்வம்.
314 கற்றார் முன் சொல்லாவிடில் கல்லார் நல்லார்.
315 கல்லார் சிறப்பைக் கற்றோர் ஏற்கார்.
316 கல்லாதவர் களர்நிலம் ஆவர்.
317 நல்லார் வறுமையிலும் கல்லார் செல்வம் தீங்கானது.
318 கற்றவரே உயர்ந்தோர்.
319 கல்லா மக்கள் விலங்கு அனையர்.
320 செவிச்செல்வம் சிறந்த செல்வம்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  301-310)
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive