Wednesday, September 21, 2011

vaazhviyal unmaikal aayiram 301-310: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 301-310

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 20, 2011




301. நடுவுநிலையுடன் காப்போர் மக்கட்கு இறை.
302. இடித்துரை பொறுக்கும் தலைவனின் கீழ் உலகம் தங்கும்.
303. கற்கவேண்டியவற்றைத் தீதின்றிக் கற்க வேண்டும்.
304. நம் குற்றம் நீங்கக் கற்க வேண்டும்.
305. கற்றதைப் பின்பற்றி வாழ்க.
306. கலையும் அறிவியலும் இரு கண்கள்.
307. கற்றவரே கண்ணுடையவர்.
308. அறிஞர் மகிழுமாறு கூடி வருந்துமாறு பிரிவர்.
309. கற்க கற்க ஊறும் அறிவு.
310. கற்றவர்க்கு எல்லா ஊரும் தம் ஊரே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 291-300)


No comments:

Post a Comment

Followers

Blog Archive