Friday, August 26, 2011

vaazhviyal unmaikal aayiram 210-220 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 210-220

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011


211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு.
212
புகழோ இகழோ காரணம் நாமே.
213
புகழ் வரும் வகையில் செயல்புரிக.
214
புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை.
215
புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும்.
216
புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே.
217
பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம்.
218
அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை.
219
அருளுடையார் துன்பம் அடையார்.
220
அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 201 – 210


No comments:

Post a Comment

Followers

Blog Archive