Friday, August 26, 2011

vaazhviyal unmaikal aayiram 201-210 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201-210

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202
பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203
இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204
பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205
கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206
இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207
கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208
கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இ¢ல்¢லை.
209
கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210
உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்   -   191-200

 

No comments:

Post a Comment

Followers

Blog Archive