Thursday, August 25, 2011

vaazhviyal unmaikal aayiram 171-180 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 171-180

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 19, 2011


171 பிறர் குற்றம் போல் தம் குற்றம் காண்பதே சிறப்பு.
172
பயனில சொல்லுவான் எல்லாராலும் இகழப்படுவான்.
173
தீய செய்தலினும் தீது பயனில சொல்லல்.
174
பயனற்ற சொன்னால் சீர்மையும் சிறப்பும் நீங்கும்.
175
பயனில பேசுவான் பதடியே ஆவான்.
176
நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிருத்தல் நன்று.
177
அறிவுடையார் சொல்லார், பயனில்லாச் சொல்லை.
178
தூய மனத்தர் மறந்தும் பயனற்ற சொல்லார்.
179
பயனுடையன சொல்லுகங் பயனற்றன சொல்லற்க.
180
தீவினை செய்ய தீயோர் அஞ்சார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 161-170

No comments:

Post a Comment

Followers

Blog Archive