Tuesday, August 9, 2011

vaazhviyal unmaigal aayiram 81-90: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 81-90

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13078  பதிவு செய்த நாள் : August 9, 2011
..

81        நீக்க வேண்டியது பழிச்செயலே.
82      அற வழியிலான இன்பமே உண்மை இன்பம்.
83        பின்னர் செய்ய எண்ணுவது அறம் அன்று.
84        அன்றன்றே ஆற்றுவது அறம்.
85        பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்க.
86        இல்வாழ்வே அறவாழ்வு.
87        இல்லறத்தான் பணி தவமிருப்போரின் பணியினும் சிறந்தது.
88        வாழ்வாங்கு வாழ்பவர் வானவர்க்கு ஒப்பாவர்.
89        மனைமாட்சிக்கு அழகு மக்கள்பேறு.
90        அன்பிலார் எல்லாப் பொருளும் தம் பொருள் என்பர்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 71 – 80

No comments:

Post a Comment

Followers

Blog Archive