Friday, August 12, 2011

Vaazhviyal unmaigal aayiram 111-120 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 111-120

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13444   பதிவு செய்த நாள் : August 12, 2011


111 பிறர் செய்யும் துன்பம் அவர் முன்பு செய்த நன்மையை நினைத்தால் மறந்து போகும்.
112
எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே.
113
நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டுக.
114
நடுவுநிலையாளர் செல்வமே வழிமுறையினருக்கும் பாதுகாப்பு.
115
நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி.
116
விட்டுச் செல்லும் பெயரே தக்கவரைக் காட்டும்.
117
நடுவுநிலை தவறாத நெஞ்சமே சான்றோர்க்கு அணி.
118
நடுவுநிலை தவறின் கேடு உறுதி.
119
நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாது உலகு.
120
சொல்தவறாமை மனம் கோணாமையுடன் இணையவேண்டும்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive