Tuesday, August 2, 2011

vaazhiviyal unmaigal 51-60 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 51-60

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12759 பதிவு செய்த நாள் : August 2, 2011

 
51. உயர்ந்தோர் போற்றுக.
52. நிலத்தைவிடப் பெரிதாக வானைவிட உயர்வாக அன்பு கொள்க.
53. கற்றவர்க்கு எங்கும் சிறப்பு.
54. கற்றவரை மறந்து செல்வம் உற்றவரைப் போற்றாதே.
55. பண்பாளரை மறந்து பணம் உடையவரைப் போற்றாதே.
56. சான்றோரைச் சேர்ந்தால் சான்றோர் ஆவாய்.
57. சிறியோரைச் சேர்ந்தால் சிறியோன் ஆவாய்.
58. பெரியார் துணை பெருமை தரும்.
59. சிற்றினம் சேர்தல் இழிவு தரும்.
60. புலி, யானை வேட்டையில் தோல்வியுற்றால், எலியை வேட்டையாடப்
போகாது.
வாழ்வியர் உண்மைகள் ஆயிரம் 41 – 50

No comments:

Post a Comment

Followers

Blog Archive