Monday, August 1, 2011

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 21-30

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12471 பதிவு செய்த நாள் : July 29, 2011



21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
22. செல்வம் பிறருக்கு உதவவே.
23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.
24. செய்க பொருளை.
25. அறவழியில் பொருள் ஈட்டுக.
26.  பிறரை உயர்த்த நீ உயர்வாய்.
27. பிறர் வாழ நீ வாழ்வாய்.
28. மறதியை மற.
29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.
30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.
வாழ்வியல் உண்மைகள் 11 – 20

No comments:

Post a Comment

Followers

Blog Archive